பதில் : ஒரு பெண் தனது கணவரை திருப்தி படுத்துவதற்காக, கணவரை கவர்வதற்காக உதடுகளில் சாயம் பூசுவது அதாவது லிப்ஸ்டிக் போடுவது கூடும். ஆனால் உளு செய்யும் பொழுது, கடமையான குளிப்பை குளிக்கும் பொழுது உதட்டில் தண்ணீர் படாதவாறு அந்த லிப்ஸ்டிக்...
August 11, 2025
நமக்கு கிடைத்திருக்கும் ஈமான் எவ்வளவு பெரிய நிஃமத்! ஆனால் ஈமானையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்த வழிமுறைகளையும் புறந்தள்ளிவிட்டு முர்தத்களாக மாறுவது காலப் போக்கில் அதிகரித்து வருவது எவ்வளவு வேதனையானது.? அதுவும் குறிப்பாக இன்றைய இஸ்லாமியப் பெண்களிடம் அதிகமாகி விட்டது. எவ்வளவு...
August 11, 2025
உலகிலே நாம் தனித்து வாழ முடியாது. சக மனிதர்களோடு பேச வேண்டிய பழக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகுகிறோம். அவ்வாறு மற்றவர்களோடு கலந்துரையாடும் போது பல்வேறு வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். இந்நேரத்தில் நாம் நம்முடைய வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். *தடவி விடுகின்ற...
August 11, 2025
*கேள்வி : குர்பானி ஆட்டிற்கு ஒரு தொகையை இப்போதே கட்டுங்கள். தாங்கள் குர்பானி கொடுக்கும் சமயத்தில் 30 கிலோ வரை ஆடு நாங்கள் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். மார்க்க முறைப்படி இது சரியா ?* *பதில் :* *மேற்கூறப்பட்ட முறை மார்க்க...
August 11, 2025
*கேள்வி : நான் ஜமாஅத்தாக தொழும் போது என் முன் சில வாலிபர்கள் டீ ஷர்ட்டும் பேண்டும் அணிந்து தொழுதார்கள். அவர்கள் ஸஜ்தா செய்யும் போது அவர்களின் இடுப்புப் பகுதி அப்படியே தெரிகிறது. அதை தொழுகையில் மறைப்பது கட்டாயம் தானே!. அந்த...
August 11, 2025
பிள்ளைகள் அல்லாஹ் நமக்கு கொடுத்த மிகப்பெரிய வெகுமதியாகும். இன்றைய பிள்ளைகள்தான் நாளைய தலைமுறையினர். ஒவ்வொரு பெற்றோரும் தன்னுடைய பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வியையும் ஒழுக்கத்தையும் கொடுத்து வளர்க்கின்ற போது அடுத்த தலைமுறையினர் நல்ல தலைமுறையினராக உருவெடுக்கின்றனர். பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்;...
August 11, 2025
(மௌலானா நயீமுர் ரஹ்மான் காஷிஃபி பேராசிரியர்: மத்ரஸா ஃபைளுல் பரக்காத் - மேட்டுப்பாளையம்) இஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம் என்பதற்கு சான்றாக அது நமக்கு ஒவ்வொரு துறையிலும் வழிகாட்டுகிறது. மனிதன் பல சமயங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போவதுண்டு....
August 11, 2025
திருமண உறவு என்பது மிக கண்ணியமான உறுதியான ஒப்பந்தமாகும் . வாழ்வின் இடையில் புதிதாக ஏற்பட்ட ஓர் உறவானாலும் மனிதனின் மரணம் வரைக்கும்.. அவ்வுறவைப் பேணி நல்ல முஃமினாக வாழ்வைக் கழித்தால் மறுமையிலும் நிலைத்திருக்கும் உறவாகும். நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக...
August 11, 2025
(மௌலானா எம்.ஹைதர் அலீ இம்தாதீ ஹல்ரத் இமாம், நீலாங்கரை மஸ்கித், சென்னை.) எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து 'நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டவர்களில் ஒருவன்' என்றும் கூறுகின்றாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர்...
August 11, 2025
[டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை-28.] நம்முள் பலரின் வீட்டோடு இணைந்த நிலையில் கட்டப்பட்டுள்ள அண்டை வீடுகள் நிச்சயம் இருக்கும். சிலருக்கு அண்டைவீடு வலப்பக்கம் இருக்கலாம்;சிலருக்கு இடப்பக்கம் இருக்கலாம். சிலருக்கு எதிர்வீடாக இருக்கலாம்.சிலருக்கு...
August 11, 2025
ஜனாப் M. குலாம் முஹம்மது M.A. ஆசிரியர் : வைகரை வெளிச்சம்) திப்பு சுல்தானின் வீர சரிதம் இந்தியா அடிமை மோகம் கொண்டிருந்த வேளையிலே ஒரு வீர விதையையும் கருக்கொண்டிருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒட்டுமொத்த இந்தியாவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக...
August 11, 2025
(ஜனாப் S.M. ஹிதாயதுல்லாஹ் சாஹிப், ஆசிரியர் சம உரிமை) "கைப்பற்றிய நாட்டை கொள்ளை அடிப்பதால் ஒரு சிலர் பொருள் ஈட்டலாம். ஆனால் இத்தகைய செயல் ஈனச் செயலாகும். இது நாட்டையும் அதன் படையின் செல்வாக்கையும் மிகவும் குறைத்து விடும். போர். போர்க்களத்தின்...
August 11, 2025